இருவேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

Posted by - July 23, 2021
நாரம்மல பகுதியில் 8,350,000 ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேகநபரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…

மாகாண மட்டத்தில் சிறுவர் நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை

Posted by - July 23, 2021
மாகாண மட்டத்தில் சிறுவர்கள் தொடர்பான நீதவான் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அமைக்கப்படவுள்ளன. நாட்டில் இவ்வாறான நீதிமன்றங்கள் இரண்டு மாத்திரமே உண்டு.…

வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள் திரைப்படங்களால் நாட்டுக்கு வருமானம்-கெஹலிய

Posted by - July 23, 2021
வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் உள்நாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டமையால் இந்த வருடம் பெப்ரவரி முதல் 251 மில்லியன் ரூபாய் வருமானம்…

பாதுகாப்புப் பல்கலைக்கழகம் என்றபோர்வையில், நிதியை அறவிடும் பல்கலைக்கழகம்-சம்பிக்க ரணவக்க

Posted by - July 23, 2021
பாதுகாப்புப் பல்கலைக்கழகம் என்றபோர்வையில், நிதியை அறவிடும் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கும் திட்டமே அரசாங்கத்திடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…

சிறுமியின் பெற்றோருக்கு தகுந்த பாடம்புகட்ட வேண்டும்-பிரபா கணேசன்

Posted by - July 23, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிந்த சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், ரிஷாட்டை குறிவைத்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்…

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பசில் முயற்சி-சுனில்

Posted by - July 23, 2021
நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்றதன் பின்னர், முதலாவது வேலையாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த…

ரிஷாட்டின் இல்லத்தில் மற்றுமொரு பணிப்பெண் வன்புணர்வு!

Posted by - July 23, 2021
பணிப்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (வயது 44) ஒருவர்  கைது…

ரிஷாத் எம்.பி.யின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

Posted by - July 23, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் மற்றும் மற்றுமொரு நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

நாட்டில் மேலும் 1,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - July 22, 2021
நாட்டில் மேலும் 1,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…