நாரம்மல பகுதியில் 8,350,000 ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேகநபரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
மாகாண மட்டத்தில் சிறுவர்கள் தொடர்பான நீதவான் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அமைக்கப்படவுள்ளன. நாட்டில் இவ்வாறான நீதிமன்றங்கள் இரண்டு மாத்திரமே உண்டு.…
வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் உள்நாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டமையால் இந்த வருடம் பெப்ரவரி முதல் 251 மில்லியன் ரூபாய் வருமானம்…
பாதுகாப்புப் பல்கலைக்கழகம் என்றபோர்வையில், நிதியை அறவிடும் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கும் திட்டமே அரசாங்கத்திடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிந்த சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், ரிஷாட்டை குறிவைத்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்…
நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்றதன் பின்னர், முதலாவது வேலையாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த…