இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்!

Posted by - July 25, 2021
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசிகள்…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்த விசேட செயலமர்வு!

Posted by - July 25, 2021
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுப்படுத்துவதற்கான, விசேட செயலமர்வு ஒன்றை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில்…

நுரைச்சோலையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்-தந்தை, அத்தை உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்..

Posted by - July 25, 2021
நுரைச்சோலைப் பகுதியில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 149 பேர் கைது!

Posted by - July 25, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்…

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 21 வயது இளைஞர்!

Posted by - July 24, 2021
ஹாலிஎல பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

வடக்கின் பிரதம செயலாளராக தமிழ் தெரிந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் – விக்கி

Posted by - July 24, 2021
தமிழ் மண்ணில் பிரதம செயலாளராகத் தமிழ் தெரிந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும்…

ரிசாட்டின் மீண்டும் CIDயிடம்…..

Posted by - July 24, 2021
திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்,  இன்று மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு…

திருகோணமலையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - July 24, 2021
டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரியும் பெண்கள் மீதான வன்முறையை தடுக்கக் கோரியும் திருகோணமலை மாவட்ட பெண்கள் ஏற்பாட்டில் இன்று…

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

Posted by - July 24, 2021
2020- 2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில்…