15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 21 வயது இளைஞர்!

226 0

ஹாலிஎல பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகயீனம் காரணமாக இந்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போது, அவர் கருவுற்றிருப்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையில் சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டடுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.