ஈஸ்டர் தாக்குதல்; விரைவில் குற்றப்பத்திரிகை

Posted by - July 25, 2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று  நீதி அமைச்சர்…

கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி,பீலபெல்ட், பிறீமன்.

Posted by - July 25, 2021
சிறிலங்கா சிங்கள இனவெறி அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு…

எதிரணியிலிருந்து ரிஷாத்தை வெளியேற்றுங்கள்- டிலான் பெரேரா

Posted by - July 25, 2021
“ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து ரிஷாத் பதியுதீனை வெளியேற்றுவதற்கு கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என…

மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் நினைவு நிகழ்வு கால்சுறு (Karlsruhe Germany)

Posted by - July 25, 2021
என்றும் தமிழர்களின் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் 38ஆம் ஆண்டை முன்னிட்டு 24.07.2021 அன்று யேர்மனியில் பல்வேறு…

’இந்தியா தன்னுடைய கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா?’

Posted by - July 25, 2021
தமிழர்கள் விடயத்தில் இந்தியா இறுக்கமான நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப்பதானது, இந்தியா தன் தார்மீக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா என்ற…

மட்டக்களப்பு நகரின் கார் மல்லாக்க புரண்டது

Posted by - July 25, 2021
மட்டக்களப்பு நகரின் மணிக்கூடுக் கோபுர சந்தியிலே கார்கள் இரண்டு மோதி, இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜூலை 23.07.2021

Posted by - July 25, 2021
இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத…

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள்

Posted by - July 25, 2021
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள்…