ஈஸ்டர் தாக்குதல்; விரைவில் குற்றப்பத்திரிகை Posted by தென்னவள் - July 25, 2021 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று நீதி அமைச்சர்…
கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி,பீலபெல்ட், பிறீமன். Posted by சமர்வீரன் - July 25, 2021 சிறிலங்கா சிங்கள இனவெறி அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு…
எதிரணியிலிருந்து ரிஷாத்தை வெளியேற்றுங்கள்- டிலான் பெரேரா Posted by நிலையவள் - July 25, 2021 “ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து ரிஷாத் பதியுதீனை வெளியேற்றுவதற்கு கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என…
மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் நினைவு நிகழ்வு கால்சுறு (Karlsruhe Germany) Posted by சமர்வீரன் - July 25, 2021 என்றும் தமிழர்களின் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் 38ஆம் ஆண்டை முன்னிட்டு 24.07.2021 அன்று யேர்மனியில் பல்வேறு…
இன்று 1,190 பேருக்கு கொவிட் தொற்று உறுதி! Posted by நிலையவள் - July 25, 2021 கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 1,190 பேர் இன்று (25) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்…
’இந்தியா தன்னுடைய கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா?’ Posted by தென்னவள் - July 25, 2021 தமிழர்கள் விடயத்தில் இந்தியா இறுக்கமான நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப்பதானது, இந்தியா தன் தார்மீக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா என்ற…
மட்டக்களப்பு நகரின் கார் மல்லாக்க புரண்டது Posted by தென்னவள் - July 25, 2021 மட்டக்களப்பு நகரின் மணிக்கூடுக் கோபுர சந்தியிலே கார்கள் இரண்டு மோதி, இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜூலை 23.07.2021 Posted by சமர்வீரன் - July 25, 2021 இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத…
கறுப்பு யூலை – 38ம் ஆண்டு- பிரித்தானியா Posted by சமர்வீரன் - July 25, 2021 1983 யூலை இன அழிப்பைத்தொடர்ந்து இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே…
1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள் Posted by சமர்வீரன் - July 25, 2021 தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள்…