கொழும்பில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அறிவிப்பு Posted by தென்னவள் - August 7, 2021 கொழும்பில் 30 வயதுக்கு மேற்பட்டோர் இதுவரை கொரோனா தடுப்பூசியை போடவில்லை என்றால், தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் – அதிபர் சங்கங்களின் ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டது Posted by தென்னவள் - August 7, 2021 ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பூஜித், ஹேமசிறிக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரத்தினை கையளிக்க நீதிமன்றம் உத்தரவு Posted by தென்னவள் - August 7, 2021 ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு,…
கொழும்பு துறைமுக அதிகார சபையில் சுமார் 600 ஊழியர்கள் கொரோனா Posted by தென்னவள் - August 7, 2021 கொழும்பு துறைமுக அதிகார சபையில் சுமார் 600 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக கோவிட் 19 தொற்றினால் பலி Posted by தென்னவள் - August 7, 2021 இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என சமூக ஊடகங்கள், இணையதளங்களில் தற்போது போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன – அஜித் ரோகண Posted by தென்னவள் - August 7, 2021 குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என சமூக ஊடகங் கள், இணையதளங்களில் தற்போது போலி யான தகவல்கள் பரப்பப்படுகின்றனஎன பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
இரு விஷேட நாடாளுமன்ற நாட்கள் அறிவிப்பு Posted by தென்னவள் - August 7, 2021 கொவிட் பரவல் காரணமாக பதிலளிக்க முடியாத கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசுக்கு வாய்ப்பை வழங்கவென நாடாளுமன்றத்தை இரு நாட்கள் விஷேடமாகக் கூட்ட…
சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது Posted by தென்னவள் - August 7, 2021 சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் கா ணொளிகளை இணையத்தளத்தில் பதிவேற்றிய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் படல்கும்புற பகுதியில்…
பொறுப்புடன் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது – வைத்தியர் டயாழினி Posted by தென்னவள் - August 7, 2021 பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து செயற்பட்டு தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய காலமிது என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின்…
வெளிநாட்டு பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையத்தில் மோதல் Posted by தென்னவள் - August 7, 2021 இலங்கையில் விசா இன்றி சிக்கிய வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கும் நிலையத்தில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.