சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருந்த அரச மற்றும் பொதுமக்களது காணிகளை விடுவிக்க முயற்சி

Posted by - August 17, 2021
சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருந்த அரச மற்றும் பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுவருகின்றன.

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டி 2021-15.8.2021

Posted by - August 17, 2021
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் 2021ஆம் ஆண்டிற்கான கலைத்திறன் போட்டியின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் (15:08:2021) வடமத்திய மற்றும்…

நாடாளுமன்றில் இன்று பி.சி.ஆர் பரிசோதனை!

Posted by - August 17, 2021
தற்போதைய கொவிட் பரவல் நிலைக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் இன்று எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அமைச்சர்கள், நாடாளுமன்ற…

போதிய அனுபவம் இல்லாவிட்டால் ஜனாதிபதி பதவி விலகவேண்டும்-ரஞ்சித்

Posted by - August 17, 2021
கொரோனாத் தடுப்பூசிகளைத் துரிதமாகப் பெறுமாறு அரசை நாம் வலியுறுத்தும்போது பாணியின் பின்னால் ஓடினர். பானையை ஆற்றில் போட்டுக் கூத்துக் காட்டினர்.…

தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு திட்டம் – வேலுகுமார்

Posted by - August 17, 2021
தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி…

சிலாபம் மீன் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

Posted by - August 17, 2021
சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும் சிலாபம் பொது மீன் சந்தையில் அதனை மக்கள் மீறி செயற்படுவதை அவதானிக்க…

டயலொக் நிறுவனத்தை சாட்டி நூதன முறையில் பணம் திருட்டு!

Posted by - August 17, 2021
வவுனியாவில் டயலொக் நிறுவனத்தின் பெயரை பாவித்து 25 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.…

கோட்டா-ரணில் சந்திப்பு

Posted by - August 17, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இன்று (17) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.…

இணையத்தளங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்

Posted by - August 17, 2021
நாடளாவிய ரீதியில் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்து, அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு, ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, ஏற்கெனவே பதிவு…