தமிழகத்தை 5 ஆண்டுகளில் பசுமை மாநிலமாக மாற்றுவோம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

Posted by - August 19, 2021
கொரோனா காலத்தில் பொது மக்கள் நலன் கருதி 48 ஆயிரம் வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்ததாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

ஆண்டுக்கு 1 லட்சம் பனை விதைகளை அரசுக்கு தருகிறேன்- சபாநாயகர் அறிவிப்பு

Posted by - August 19, 2021
பனை மரத்தின் பலன்களையும், நலன்களையும் கருத்தில் கொண்டு அதை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி வேண்டும் என்று உத்தரவிட்டு…

ஊவா மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு!

Posted by - August 19, 2021
கொரோனா (COVID-19) வைரஸ் தாக்கத்தின் காரணமாக, ஊவா மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.…

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!

Posted by - August 19, 2021
பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பாணின் விலை…

யாழ்.பிரதம தபாலகமும் மூடப்படுகிறது!

Posted by - August 19, 2021
யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தில் கடந்த சனிக்கிழமை 31 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இன்று…

யாழில் கொரோனா தொற்று இலக்காகிய இளம் குடும்பஸ்த்தர் பலி

Posted by - August 19, 2021
கொரோனா தொற்று இலக்காகிய இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த தற்போது கைதடி பகுதியில் திருமணம்…

நாட்டை முடக்குமாறு அரச பங்காளிக் கட்சிகள் கோரிக்கை!

Posted by - August 19, 2021
விரைவாக பரவிச்செல்லும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் 10…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 229 பேர் கைது!

Posted by - August 19, 2021
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய மேலும் 229 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைவாக தனிமைப்படுத்தல்…

வவுனியாவில் மேலும் 146 பேருக்கு தொற்று!

Posted by - August 19, 2021
வவுனியாவில் மேலும் 146 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா…

பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா!

Posted by - August 19, 2021
பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக வைத்தியருக்கு…