பனை மரத்தின் பலன்களையும், நலன்களையும் கருத்தில் கொண்டு அதை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதாக வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.