லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் Posted by சமர்வீரன் - September 2, 2021 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மிச்சம்…
திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் இரு கைக்குண்டுகள் மீட்பு! Posted by நிலையவள் - September 2, 2021 அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிலுள்ள தங்கவேலாயுதபுரம் விவசாய காணி ஒன்றில் கைவிடப்பட்ட இரண்டு கைக்குண்டுகளை நேற்று புதன்கிழமை (1) விசேட…
தீர்மானிக்கும் அதிகாரத்தை அதிகாரிகளிடம் வழங்கவேண்டும் – எரான் விக்ரமரத்ன Posted by நிலையவள் - September 2, 2021 அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் கொவிட் – 19 வைரஸ் பரவலுக்கு எதிரான பாதுகாப்பு அரணை எம்மால் முன்கூட்டியே கட்டியெழுப்பமுடியாமல் போயுள்ளது.…
சாவகச்சேரியில் 106 பேருக்கு கொரோனா! Posted by நிலையவள் - September 2, 2021 சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று…
மின்னல் தாக்கி தந்தை ஒருவர் உயிரிழப்பு! Posted by நிலையவள் - September 2, 2021 மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச்…
மட்டக்களப்பு ஆரையம்பதியில் பாடசாலை ஒன்றின் கணனி அறை கதவை உடைத்து கனணிகள் கொள்ளை! Posted by நிலையவள் - September 2, 2021 மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறை பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாலயத்தின் கணனி அறை கதவை உடைத்து அங்கிருந்த மூன்று கணனிகள்…
திருநெல்வேலியில் மரக்கறி வியாபாரிகள் தப்பியோட்டம்! Posted by நிலையவள் - September 2, 2021 கோப்பாய் காவற்துறை பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் பயணத் தடைவேளையில் சுகாதார நடைமுறைகளை மீறி வீதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டோர் கோப்பாய்…
யாழில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றால் பலி Posted by தென்னவள் - September 2, 2021 யாழ். மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்று…
திருமலையில் நேற்று கொவிட் தொற்றுக்கு எழுவர் பலி Posted by தென்னவள் - September 2, 2021 திருகோணமலையில் நேற்று மாலை வரையான 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகினர். 235 பேருக்கு தொற்று…
பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றம்! Posted by தென்னவள் - September 2, 2021 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளார்.