இதுவரை சுமார் 13 மில்லியன் பேருக்கு இலங்கையில் தடுப்பூசி ஏற்றம்

Posted by - September 14, 2021
நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் 51,798 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 773 பேர் கைது

Posted by - September 14, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் கைது…

முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவுக்கு கொவிட் தொற்று

Posted by - September 14, 2021
இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்க கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரால் செய்துகொள்ளப்பட்ட பிசிஆர்…

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – நெற்றெற்றால் 11.09.2021

Posted by - September 13, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழா ஐந்து அரங்குகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட, வடமத்தி, மற்றும்…

12ம் நாளாக ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனித நேய ஈருறுளிப்பயணம் .

Posted by - September 13, 2021
3ம் தலைமுறை முறையின் பங்களிப்போடு ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனித நேய ஈருறுளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது. (865Km) தமிழின அழிப்பிற்கு…

தனியன் காட்டு யானையின் ஊடுறுவலால் மக்கள் பீதி

Posted by - September 13, 2021
தனியன் காட்டு  யானை ஒன்று   ஊடுருவிய  நிலையில் மக்களின் குடியிருப்புக்களை சேதப்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை   காரைதீவு…

நாட்டில் நேற்று பதிவான கொவிட் மரணங்கள்!

Posted by - September 13, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 135 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…

போதையில் சிறைக்கு சென்ற அமைச்சர்

Posted by - September 13, 2021
தனது நண்பர்களுக்கு தூக்கு மேடையைக் காட்டுவதற்காக குடிபோதையில் இருந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள்…