தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 773 பேர் கைது

178 0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 71,467 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.