ஈழத்து தமிழ் பெண் ஹம்சாயினி குணரத்தினம் நோர் வேயின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு

Posted by - September 15, 2021
ஈழத்து தமிழ் பெண் ஹம்சாயினி குணரத்தினம் நோர் வேயின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

79 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

Posted by - September 15, 2021
இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் தலைமன்னார், கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போது சுமார் 9.914 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள்…

சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த நபர் கைது

Posted by - September 15, 2021
பலாலி அன்ரனிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அரச மதுபானங்களை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக…

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுத்த அமைச்சரின் பதவியை பறிக்கவேண்டும் – கஜேந்திரன்

Posted by - September 15, 2021
அனுராதரபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருக்கச்செய்து அவர்களிற்கு கொலை மிரட்டல் விடுத்த இராஜாங்க அமைச்சரின் பதவியை பறிக்கவேண்டும்…

தியாகப் பயணம் – திலீபனின் சத்தியவேள்வி -முதலாம் நாள் 15-09-1987

Posted by - September 15, 2021
முதலாம் நாள் 15-09-1987 காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர்…

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 637 பேர் கைது

Posted by - September 15, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 72,000 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக…

க.பொ.த உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்ப இறுதி நாள் இன்று!

Posted by - September 15, 2021
2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான…

மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு

Posted by - September 15, 2021
மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லையை தீர்மானிக்கும் கலந்துரையாடல்

Posted by - September 15, 2021
தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லையை தீர்மானிக்கும் கலந்துரையாடல் இன்று(15) இடம்பெறவுள்ளது. பாடசாலைகளை மீளத் திறப்பதை அடிப்படையாக கொண்டு இந்த கலந்துரையாடல்…

அரசியல் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்- சட்டத்தரணி சுகாஸ்

Posted by - September 15, 2021
தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கும் கிழக்கும் கிளர்ந்தெழும் என தமிழ்த் தேசிய மக்கள்…