சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை

Posted by - September 2, 2025
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மாநாட்டுக்கு…

ஜேர்மனியில் வாழும் தமிழர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்

Posted by - September 2, 2025
ஜேர்மனியில் வாழும் தமிழர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். ஜேர்மனியில் உள்ள தமிழ் மக்கள் ஒன்றுகூடலில்…

பிரான்சை முடக்கும் திட்டத்தின் பின்னணியில் ஒரு வெளிநாடு? நிபுணர்கள் விளக்கம்

Posted by - September 2, 2025
 செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி பிரான்சை முடக்க பல அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதன் பின்னணியில் வெளிநாடு ஒன்று…

இஷாரா செவ்வந்தி குறித்து உண்மையை சொன்ன கெஹல்பத்தர பத்மே!

Posted by - September 2, 2025
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்  பிரதானமான குற்றவாளிகள்18 பேர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன்!

Posted by - September 2, 2025
நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய போவதில்லை. மக்களின் முன்னேற்றத்துக்காகவே நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படும்,…

வெளிநாடுகளில் தொழில் செய்துவருபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

Posted by - September 2, 2025
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் சென்ற தொழிலாளர்களின் பிள்ளைகளின், பாடசாலைக் கல்விக்காக புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஒன்றை…

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை தவிர்க்க அரசாங்கம் முயற்சி

Posted by - September 2, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் அரசாங்கத்தால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள…

பலமானதொரு எதிர்க்கட்சியை நாம் உருவாக்குவோம் – சரத் பொன்சேக்கா

Posted by - September 2, 2025
பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த எந்தவொரு கட்சிக்கும் இனிவரும் தேசிய தேர்தல்களில் வெற்றி பெற முடியாது. காரணம் இவர்கள் நாட்டை நேசிப்பவர்கள்…

பசியால் கிணற்றில் விழுந்த யானை: பத்திரமாக மீட்டது வனத்துறை!

Posted by - September 2, 2025
இந்தியாவின், கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த கொத்தமங்கலத்தில் கடந்த 30ம் தேதி, காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்பு…

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

Posted by - September 1, 2025
யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார்.…