வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை

Posted by - September 14, 2025
வட கொரியாவில், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து…

பொதுமக்கள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்

Posted by - September 14, 2025
பொதுமக்கள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர யுத்த குற்றங்களில் ஈடுபட்டாரா, இல்லையா என்பதை அறிவதற்கு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலே…

தொலைதூர பஸ்களை பரிசோதனை செய்ய திட்டம்!

Posted by - September 14, 2025
தொலைதூரம் பயணிக்கும் பஸ்கள் அனைத்தும் இயக்கத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை ஜுன் மாதம் நடத்த அரசாங்கம் உத்தேசம்

Posted by - September 14, 2025
இருப்பினும் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்க எல்லை நிர்ணயக்குழுவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன் இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும்…

பலஸ்தீன் குறித்த ஐ.நா. தீர்மானத்துக்கு இலங்கை வரவேற்பு

Posted by - September 14, 2025
பலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வைக் காண்பதற்கும், இரு நாடுகள் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆதரவாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட…

பெரும் பொறுப்புகளுடன் இந்தியப் பெருங்கடலின் இதயத்தில் இலங்கை – பாதுகாப்பு செயலாளர்

Posted by - September 14, 2025
பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர்…

சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் அனைத்து அரசியல் தலைவர்களும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்

Posted by - September 14, 2025
சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் சகல ஆளும், எதிர்க்கட்சி தலைவர்களும் அகால மரணமடைந்தவர்களாக அல்லது கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்களாகவே…

கட்டார் வெளிவிவகார அமைச்சர் – வெளிவிவகார பிரதி அமைச்சர் இடையில் தொலைபேசி உரையாடல்!

Posted by - September 14, 2025
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கட்டாரின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல்…

பின்லாந்தில், தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - September 13, 2025
பின்லாந்தில், தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய மனிதநேய ஈருருளிப்பயணம் பின்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு, இளையோர் அமைப்பு, தமிழர் பேரவை ஆகியவற்றின்…

கெஹெலியவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Posted by - September 13, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவெல்லவின் மகன் ரமித் ரம்புக்கவெல்லவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று…