தொல்லியல் எனும்போது அது பௌத்த கலாச்சாரத்திற்கான இடமென்று பார்க்கப்படுகிறது – ஞானமுத்து ஶ்ரீநேசன்

Posted by - November 25, 2025
பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடாமல்  தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்துவது இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும். தொல்லியல் எனும்போது அது பௌத்த…

திருமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் பலத்த எதிர்ப்பினையும் மீறி வலி கிழக்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்

Posted by - November 25, 2025
திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத்தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை…

வெருகல் நில அபகரிப்பு: 7,106 ஏக்கர் கோரிக்கை – வனஇலாகா கைப்பற்றிய நிலங்களை விடுவிக்க ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

Posted by - November 25, 2025
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசசெயலாளர் பிரிவின் மொத்த நிலப்பரப்பு 32041.66ஏக்கராக காணப்படுகின்ற நிலையில் வனவளத்திணைக்களத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் வெருகல்லின் மொத்த…

வைத்தியர் சாபி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய அதிகாரிகளைப் பதவியேற்றதன் காரணம் என்ன?

Posted by - November 25, 2025
வைத்தியர் சாபி விவகாரத்தை ஊடகங்களே உருவாக்கியது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுவதை முழுமையாகவே ஏற்றுக்கொள்கிறேன். ஊடகம் தான் பொய்யான…

மேலும் சில அமைச்சுக்களின் ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

Posted by - November 24, 2025
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான…

பதுளை – கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

Posted by - November 24, 2025
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதுளை – கொழும்பு…

தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் – ஒருவர் கைது

Posted by - November 24, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து…

தொடரும் சீரற்ற காலநிலை – 10 பேர் பலி

Posted by - November 24, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தம்…

புன்னாலைக்கட்டுவன் கொலை – சந்தேகநபர் கைது

Posted by - November 24, 2025
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (24) காங்கேசன்துறை பொலிஸாரால் கைது…