ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை!

Posted by - September 20, 2025
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டெம்பர் 24 (புதன்கிழமை) நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 வது அமர்வில்…

தியாகி திலீபனின் நினைவு ஊர்தி முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டது

Posted by - September 20, 2025
தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நினைவு ஊர்திப் பயணமானது வெள்ளிக்கிழமை…

குரங்குகளால் தொல்லை – அம்பாறை மாவட்ட மக்கள் சிரமம்

Posted by - September 20, 2025
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் பாதசாரிகள்  பெரும் சிரமங்களை தினம் தோறும்  முகம்…

ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு எரிபொருள், எரிவாயு, உரம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார்!

Posted by - September 20, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு எரிபொருள், எரிவாயு, உரம், டொலர் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார் என பாராளுமன்ற…

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 3 மாடி அறுவை சிகிச்சை வளாகம் திறப்பு

Posted by - September 20, 2025
சீன அரசாங்கத்தின் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் ஆதார வைத்தியசாலையில்…

கொழும்பு புறக்கோட்டையில் கட்டடம் ஒன்றில் தீ பரவல் !

Posted by - September 20, 2025
கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“அறிவு ஆய்விதழில் மாத்திரமல்ல : மக்களுக்காகச் செயல்பட வேண்டும்”

Posted by - September 20, 2025
உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பராமரிப்புக்கான அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைய, கொழும்பில் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’…

விசேட சுற்றிவளைப்பின் போது பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Posted by - September 20, 2025
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ்…

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகம்!

Posted by - September 20, 2025
சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கவனம் செலுத்த வேண்டிய விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.