ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

Posted by - October 6, 2025
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும்…

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

Posted by - October 6, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு  சட்டவிரோதமாக கொண்டு  வந்த வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குப்பை மேட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு

Posted by - October 6, 2025
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கி ஒன்று மாதம்பிட்டிய குப்பை மேட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி துருப்பிடித்த…

‘மிதிகம ருவானின்” சகா உட்பட ஏழு பேர் ஹசிஸ் போதைப்பொருளுடன் கைது

Posted by - October 6, 2025
பாதாள உலக கும்பலை சேர்ந்த  ‘மிதிகம ருவான்’ என்பவரின் சகா உட்பட ஏழு சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (06) ஹசிஸ் போதைப்பொருளுடன்…

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்-யேர்மனி ஸ்ருட்காட்.

Posted by - October 5, 2025
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 24 ஆம் ஆண்டு…

மூதூர் – மேன்காமம் கிராமத்துக்குள் நுழைந்தது காட்டுயானை ; வீட்டுத் தோட்டப்பயிர்களுக்கு சேதம்

Posted by - October 5, 2025
மூதூர் – மேன்காமம் கிராமத்துக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை உள்நுழைந்த காட்டுயானை அங்கிருந்த வீட்டுத் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் யானையினால் உயிருக்கு…

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ; 42 பேர் உயிரிழப்பு

Posted by - October 5, 2025
நேபாளத்தில், வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கு, மண்சரிவில் சிக்கி 42…

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

Posted by - October 5, 2025
வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (05) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு பதிலாக அதனை மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்

Posted by - October 5, 2025
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேற்றவர்கள் இன்று, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாக கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த…

ஊழல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ; உதய கம்மன்பில

Posted by - October 5, 2025
ஊழலை இல்லாதொழிக்கும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முறையற்ற வகையில் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள போது…