பின்னவல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 30, 2025
பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளவத்தர பகுதியில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நவம்பர் 21 பேரணிக்கு முன் எதிர்க்கட்சிகள் தமது தலைமைத்துவத்தையும் இலக்கையும் தெளிவுபடுத்த வேண்டும்

Posted by - October 30, 2025
நவம்பர் 21 ஆம் திகதி பேரவாவியில் மீண்டும் நீராடுவதற்காகவா எதிர்கட்சியினர் கொழும்புக்கு வருகிறார்கள்.  கொள்கையற்ற வகையில் செயற்பட முடியாது. ஒன்றிணைந்த…

சிறை செல்வதற்கு நானும் தயாராகவுள்ளேன்- உதய கம்மன்பில

Posted by - October 30, 2025
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது.இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு…

யாழில் ஹெரோயினுடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி

Posted by - October 29, 2025
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய செவ்வாய்க்கிழமை (28) யாழ். நீதவான்…

தட்டையமலை நிலைமையை பார்வையிட்டார் ரவிகரன்

Posted by - October 29, 2025
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட, முத்து ஐயன்கட்டு குளத்தின் கீழான 4,5ஆம் வாய்க்கால் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஏற்று…

பத்தாயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணியை சந்தைப்படுத்த முடியாது அவதிப்படும் விவசாயி

Posted by - October 29, 2025
முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான…

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் வங்கி கணக்கு திறக்க அறிவுறுத்தல்

Posted by - October 29, 2025
அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கு தகுதிபெற்றும் இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள் விரைவா வங்கி கணக்ககை திறந்து அது தொடர்பான…

பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்

Posted by - October 29, 2025
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் எதிர்க்கட்சிகள்…

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் கைவிலங்குகளுடன் தப்பியோட்டம்!

Posted by - October 29, 2025
கம்பஹாவில் அத்தனகல்ல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில்…

மித்தெனிய ஐஸ் இரசாயனங்கள் ; பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - October 29, 2025
மித்தெனியவில் காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…