கலந்துகொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது – மஹிந்த Posted by கவிரதன் - August 24, 2016 குருநாகலில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்;சியின் 65 வருட பூர்த்தி நிகழ்வில் தாம் கலந்து கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில்…
கிண்ணியாவில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது Posted by கவிரதன் - August 24, 2016 திருகோணமலை கிண்ணியா முனைச்சேனை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா விசேட காவற்துறை புலனாய்வு பிரிவினருக்கு…
நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை ஈழத்தமிழர் வாழ்வில் நிலையான சமாதானம் உருவாகப்போவதில்லை – மதுரையில் தமிழ் எம்.பிக்கள் கூட்டாக அறிக்கை. Posted by சிறி - August 23, 2016 மதுரையில் முதலாம் உலகத் தமிழர் உரையாடல் சங்கம் 04 நிகழ்வு கடந்த பத்தொன்பதாம் திகதி மாலை நான்கு மணியளவில் மதுரை…
எஜமானரின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை நீத்த நாய் – யாழ் கள்ளியங்காட்டில் சம்பவம் Posted by சிறி - August 23, 2016 எஜமானரின் உயிரைக் காப்பாற்றவதற்காக எட்டு அடி நீள ராஜநாகத்துடன் போராடி, தன்னுயிரை நீத்த நாய் ஒன்று கல்வியங்காடு பகுதியில் பரபரப்பை…
பொலிஸாரை அச்சறுத்திய வித்தியா கொலை குற்றவாளிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பரபரப்பு Posted by கவிரதன் - August 23, 2016 வித்தியா கொலை குற்றவாளிகளை கைது செய்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரான கோபியை நீதிமன்றத்தில் முன்னிலையில் வைத்து குற்றவாளிகள் சைகைமூலம் அச்சுறுத்தல்…
பிரேமதாசாவிற்கு ஏற்பட்ட கதியே மைத்திரிக்கும்-மஹிந்த ராஜபக்ச Posted by தென்னவள் - August 23, 2016 முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் நேரப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…
மனைவி முன்னிலையில் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் கடத்தல் Posted by தென்னவள் - August 23, 2016 கொழும்பு -பம்பலப்பிட்டி -கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டின் பிரதான நுழைவாயில் அருகே வைத்து பிரபல கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர்…
2020 இல் புதிய அரசாங்கம் – இசுறு தேவப்பிரிய Posted by தென்னவள் - August 23, 2016 ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியில் சவால்கள் பல உள்ளன. எனவே 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள்…
நீண்ட காலத்திற்குப் பின்பு மட்டக்களப்பு காங்கேசன்துறை பேருந்து சேவை ஆரம்பம்! Posted by தென்னவள் - August 23, 2016 மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பேருந்து சேவை நீண்ட காலத்திற்குப் பின்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதலாவது பேருந்து சேவை இன்று இரவு…
முப்படைகளினதும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக செயற்படுவேன் Posted by தென்னவள் - August 23, 2016 முப்படைகளினதும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக தான் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.