வட மாகாணத்தில் அரச நியமனங்களுக்கான வயதெல்லை அதிகரிப்பு (காணொளி)

Posted by - September 14, 2016
வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35இல் இருந்து 40ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்…

கர்நாடகாவில் அமைதி திரும்புகிறது

Posted by - September 14, 2016
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தற்போது அமைதி திரும்புவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து…

புதிய வரி….

Posted by - September 14, 2016
வருடாந்தம் 50 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான வருவாயை ஈட்டும், தொகை மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து வரி அறவிடுவதற்கு அமைச்சரவை…

அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம்

Posted by - September 14, 2016
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது…

சரத் ஆப்றுவை குற்றமற்றவர் – காலஞ்சென்ற பின் தீர்ப்பு

Posted by - September 14, 2016
பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் காலஞ்சென்ற சரத் ஆப்றுவை குற்றமற்றவர் என கருதுவதாக கொழும்பு…

கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை (காணொளி)

Posted by - September 14, 2016
கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத் தளபதியாக இருந்து மரணமடைந்த லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத…

நாடுகள் சிலவற்றிற்கு குடிவரவு சட்டம் இறுக்கம்

Posted by - September 14, 2016
பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகள் சிலவற்றின் பிரஜைகளுக்கு வருகைக்கு பின்னரான வீசா நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் நாட்டினுள்…

10 நாட்களுக்குள் சன்னா, தேவா, பிரகாஸ் கைது வேண்டும் நீதவான் யூட்சன் மீண்டும் பொலிஸாருக்கு கடும் உத்தரவு

Posted by - September 14, 2016
உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்களை 10 நாட்களுக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு…

தமது காணிகளில் சட்டவிரோத செயற்பாடு – பழங்குடியினத் தலைவர்

Posted by - September 14, 2016
பழங்குடி கிராமங்களின் காணிகளை சிலர் கொள்வனவு செய்து வசித்து வருவதன் காரணமாக, தங்களது வாழ்வியல் பாதிப்படைவதாக, பழங்குடியினத் தலைவர் ஊரிவரிகே…