டென்மார்க் சிறீலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது

Posted by - September 15, 2016
விசா விண்ணப்பிக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக தமிழீழத்தை அங்கீகரித்தது தொடர்பாக டென்மார்க் சிறீலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.குறித்த அங்கீகாரத்தை நீக்குவதாக டென்மார்க் உறுதியளித்துள்ளதாக…

ஒற்றையாட்சிக்குள் ஒடுங்குவதற்கு தமிழர்கள் தயார்படுத்தப்படுகிறார்களா?!

Posted by - September 15, 2016
தேர்தல்கள் ஆணைக்குழு, அடுத்த ஆண்டு முக்கியமான இரு தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்களப் பணிகளை ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டுப் பகுதியில்…

போர் இரகசியங்களை வெளியிடும் கீழ்த்தரமானவன் நானல்ல!

Posted by - September 15, 2016
போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நானல்ல என அண்மையில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.பீல்ட்…

பளையில் கோர விபத்து – 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

Posted by - September 15, 2016
யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்4 பேர் பலியாகினர். பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்…

ஹம்பாந்தோட்டையில் மோதல் இருவர் பலி

Posted by - September 15, 2016
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேசத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்…

மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு

Posted by - September 15, 2016
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் மொனராகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த ஆயுதங்கள்…

முன்னாள் கடற்படைத் தளபதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில்

Posted by - September 15, 2016
முன்னாள் கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகேவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். டி.ஏ. ராஜபக்ச ஞாபகார்த்த…

தமிழர் காணிகளுக்காக குரல் எழுப்பும் சம்பந்தன்

Posted by - September 15, 2016
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரிவில் அதிகளவிலான மக்களின் காணிகளை வன இலாகாவினர் எல்லைக்கல் போட்டு வன இலாகாவிற்கு சொந்தமாக கைப்பற்றியமைக்கு…

தற்கொலையில் இலங்கைக்கு 22ஆம் இடத்தில்

Posted by - September 15, 2016
நாட்டில் ஆண்கள் தற்கொலை செய்யும் அளவு அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார். உலக தற்கொலை…

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தாயார் கோரிக்கை

Posted by - September 15, 2016
வேலூர் மத்திய சிறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். இதன்போது, காயமடைந்த…