நந்திக்கடலுக்கான பாதையா- அதிகாரத்தை அடைவதற்கான பாதையா?

Posted by - September 18, 2016
மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா…

யாழ்ப்பாணத்தில் 1000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது

Posted by - September 18, 2016
யாழ்ப்பாணத்தில் பாரியளவிலான சிறைச்சாலையொன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்க நகைகள் கொள்ளையிட்ட திருடர்கள் 6 பேர் கைது

Posted by - September 18, 2016
வவுனியா தோணிகல் பிரதேசத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தங்க…

நிஷா பிஷ்வால் – புலம்பெயர் அமைப்பினர் சந்திப்பு

Posted by - September 18, 2016
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தென் ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலுக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கும்…

சமஸ்டியை ஏற்கப்போவதில்லை: கூட்டு எதிர்க்கட்சி

Posted by - September 18, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறை அதிகார பரவலாக்கம் என்ற முறையை தாம் முழுமையாக எதிர்ப்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பு கூட்டு…

எதிர்வரும் 21 இல் ஐநாவில் மைத்திரி உரையாற்றவுள்ளார்

Posted by - September 18, 2016
ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்கா புறப்படவுள்ளார்.

தலைவர் பிரபாகரனின் வித்துடலை மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தகனம் செய்தாராம்

Posted by - September 18, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வித்துடலை நாம் எரித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டோம்.

மஹிந்த, கோத்தா இராணுவத்தினரைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் – பொன்சேகா

Posted by - September 17, 2016
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாயவும் இராணுவத்தினரைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என அமைச்சர்…