சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் வெறியாட்டம் Posted by தென்னவள் - September 18, 2016 சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் இரு போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நந்திக்கடலுக்கான பாதையா- அதிகாரத்தை அடைவதற்கான பாதையா? Posted by தென்னவள் - September 18, 2016 மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா…
யாழ்ப்பாணத்தில் 1000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது Posted by தென்னவள் - September 18, 2016 யாழ்ப்பாணத்தில் பாரியளவிலான சிறைச்சாலையொன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூரிய ஆயதத்தால் தந்தையை தாக்கி கொலை செய்த மகன் Posted by தென்னவள் - September 18, 2016 ஹாலிஎல, ருகதென்ன வத்தை பழைய பிரிவில், கூரிய ஆயதத்தால் தாக்கி தந்தையை கொலை செய்த சந்தேகத்தில் 16 வயது மகன்…
தங்க நகைகள் கொள்ளையிட்ட திருடர்கள் 6 பேர் கைது Posted by தென்னவள் - September 18, 2016 வவுனியா தோணிகல் பிரதேசத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தங்க…
நிஷா பிஷ்வால் – புலம்பெயர் அமைப்பினர் சந்திப்பு Posted by தென்னவள் - September 18, 2016 அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தென் ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலுக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கும்…
சமஸ்டியை ஏற்கப்போவதில்லை: கூட்டு எதிர்க்கட்சி Posted by தென்னவள் - September 18, 2016 தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறை அதிகார பரவலாக்கம் என்ற முறையை தாம் முழுமையாக எதிர்ப்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பு கூட்டு…
எதிர்வரும் 21 இல் ஐநாவில் மைத்திரி உரையாற்றவுள்ளார் Posted by தென்னவள் - September 18, 2016 ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்கா புறப்படவுள்ளார்.
தலைவர் பிரபாகரனின் வித்துடலை மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தகனம் செய்தாராம் Posted by தென்னவள் - September 18, 2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வித்துடலை நாம் எரித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டோம்.
மஹிந்த, கோத்தா இராணுவத்தினரைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் – பொன்சேகா Posted by கவிரதன் - September 17, 2016 பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாயவும் இராணுவத்தினரைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என அமைச்சர்…