தங்க நகைகள் கொள்ளையிட்ட திருடர்கள் 6 பேர் கைது

294 0

201609180153072508_8-is-militants-arrested-in-pakistan_secvpfவவுனியா தோணிகல் பிரதேசத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தங்க நகைகள் கொள்ளையிடப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளை விசாரணைசெய்த போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.