தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் நியமனம்(காணொளி) Posted by கவிரதன் - September 19, 2016 தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் மார்கர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தேசிய ஊடக மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட…
கைது செய்யப்பட்ட இலங்கை அணி வீரர் நுவன் குலசேகரவுக்கு பிணை Posted by கவிரதன் - September 19, 2016 இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகர செலுத்திய வாகனத்தில் இளைஞர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதை அடுத்து கைது…
புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட கைதியின் உடல் அடக்கம் Posted by கவிரதன் - September 19, 2016 நுவரெலியா ஹட்டன் புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படும் கைதியின் இறுதிச்சடங்கு இன்று…
கிளிபொதுச்சந்தை மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்(காணொளி) Posted by கவிரதன் - September 19, 2016 கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கான உதவிகளை, கரைச்சி பிரதேச சபை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி இரவு ஏற்பட்ட…
அமைச்சர் கபீர் ஹாசீமின் வீடு உடைப்பு Posted by கவிரதன் - September 19, 2016 அமைச்சர் கபீர் ஹாசீமின் 120 ஆண்டுகள் பழமையான வீடானது இன்று உடைக்கப்பட்டுள்ளது. மாவெனெல்ல நகருக்கு அண்மையில் மானெல்ல -ஹெம்மாத்தகம வீதியில்…
கிளி பொதுச்சந்தையைப் பார்வையிட்ட மாவை சேனாதிராசா மற்றும் ஸ்ரீதரன்(காணொளி) Posted by கவிரதன் - September 19, 2016 தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று பார்வையிட்டதுடன், வர்த்தகர்களுடனும் கலந்துரையாடினர்.
யேர்மனி டோட்முன்ட் நகரில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2016 Posted by சிறி - September 19, 2016 17.9.2016 சனிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கி எமது மக்களுக்காக…
மட்டக்களப்பில் பிள்ளைகள் மாயம் – பெற்றோர் உயிரிழப்பு(காணொளி) Posted by கவிரதன் - September 19, 2016 மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் கடலில் குளிக்க சென்ற தமது மகன்மார் இருவரும் கடலில் மூழ்கி இறந்த தகவல் அறிந்த…
நியுயோர்க் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி ஆப்கானிஸ்தானியர் Posted by கவிரதன் - September 19, 2016 நியுயோர்க் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் சூத்திரதாரி ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அஹமட் கான்…
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் Posted by கவிரதன் - September 19, 2016 தேசிய ஊடகமத்திய நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகீர் மாக்கர் இன்று பதவியேற்றார். பிரதமர் அலுவலகத்தின் கீழ் விசும்பாயவில்…