
மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் கடலில் குளிக்க சென்ற தமது மகன்மார் இருவரும் கடலில் மூழ்கி இறந்த தகவல் அறிந்த பெற்றோர்கள், அதிர்ச்சியால் வீட்டில் முன்னாள் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தை சேர்ந்த 54 வயதுடைய வேலுப்பிள்ளை சண்முகம், அவரது மனைவியான 51 வயதுடைய சண்முகம் யோகலட்சுமி ஆகிய இருவரும், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று மாலை தமது நண்பர்களுடன் கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் கடலில் குளிக்க சென்ற 18 வயதுடைய சண்முகம் சதீஸ்குமார் மற்றும் சண்முகம் சுரேஸ்குமார் ஆகிய இருவரும் கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடலில் மூழ்கிய இருவரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் மற்றும் கடற்படையினரால், இன்று காலை சண்முகம் சதீஸ்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சண்முகம் சுரேஸ்குமார் என்பவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்தே குறித்த இளைஞர்களின் பெற்றோர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- மட்டக்களப்பில் பிள்ளைகள் மாயம் – பெற்றோர் உயிரிழப்பு(காணொளி)
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026 -
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
December 29, 2025 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025 -
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
December 23, 2025

