பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி(காணொளி)

Posted by - September 23, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், கொழும்பில் 9ஆவது தடவையாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கத்திற்கும்…

கிளி தர்மபுரத்தில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு(காணொளி)

Posted by - September 23, 2016
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கண்டாவளை மற்றம் புளியம்பொக்கணை ஆகிய கிராமங்களிற்கு இடைப்பட்ட காட்டு பகுதியில், பொலிசார்…

கிளி தம்பகாமத்தில் வீடுகள் கையளிப்பு (காணொளி)

Posted by - September 23, 2016
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள தம்பகாமம் பகுதியில் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் அமைக்கப்…

சுற்றாடல் அழிவினை தடுக்க முடியாது – அனுராத ஜயரட்ன

Posted by - September 23, 2016
சுற்றாடல் அழிவினை தடுக்க முடியாது என மஹாவலி மற்றும் சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அனுராத ஜயரட்ன தெரிவித்துள்ளார். சுற்றாடல்துறை…

கிளிநொச்சி தீ விபத்து. பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை

Posted by - September 23, 2016
கிளிநொச்சியில் தீயினால் கடைகள் எரிந்தமையால் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் தொடர்பில் பிரதமர் நடவடிக்கை எடுக்காதமை எமக்கு கவலை அளிப்பதாக வடமாகாண…

“உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றி பெறச்செய்வோம்”

Posted by - September 23, 2016
உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று  பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்…

வரவு செலவுத் திட்ட இடைவெளியை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம்

Posted by - September 23, 2016
வரவு செலவுத் திட்ட இடைவெளியை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.  வரவு செலவுத் திட்ட இடைவெளியை 5.6…

போதைப்பொருள் இல்லாதொழிப்பு தொடர்பில் விரிவான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது

Posted by - September 23, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானங்கள் குறித்து போதைப்பொருள் இல்லாதொழிப்பு தொடர்பில் விரிவான வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.…

லஞ்சம் கோரும் அதிபர்கள் குறித்து 1954க்கு அறிவிக்க முடியும்

Posted by - September 23, 2016
பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்கு லஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் 1954 என்ற இலக்கத்தினை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என…

பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் தான் அடித்தேன்-தாய்

Posted by - September 23, 2016
நீர்வேலி பகுதியில் சிறுமியை தாக்கிய தாயாரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான்…