பலூசிஸ்தான் தலைவரை கைது செய்ய பாகிஸ்தான் தீவிரம்

Posted by - September 25, 2016
சுவிட்சர்லாந்தில் இருந்தபடி இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள பலூசிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவரை கைது செய்ய சர்வதேச போலீசான இன்டர்போலின்…

இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் 96 புள்ளிகள்

Posted by - September 25, 2016
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடாத்தப்பட்டும் தமிழியல் 2016 கான இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் 96 புள்ளிகள் பெற்று செல்வி…

வாஸ் குணவர்த்தன மீது மற்றும் ஒரு குற்றச்சாட்டு!

Posted by - September 25, 2016
பல குற்றச்சாட்டுக்களுடன் தண்டனைகளை பெற்றுள்ள முன்னாள் பிரதிபொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தனவின் மீது மற்றும் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

“எழுக தமிழ்” உணர்த்தி நிற்கும் செய்தி என்ன?

Posted by - September 25, 2016
உலகில் எந்த ஒரு இனமும் செய்திராத உன்னத தியாகத்தையும் சந்தித்திராத துயரங்களையும் ஒரு உரிமைப்போராட்டத்துக்காக கண்ட‌ ஒரு இனம் தான்…

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அரசியலில் ஈடுபடத் தீர்மானம்

Posted by - September 25, 2016
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் அரசியலில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம் குறித்து இலங்கை கவனம்!

Posted by - September 25, 2016
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு…

அமைச்சர் சரத் பொன்சேகாவை,மஹிந்த ராஜபக்ச தரப்பினர் “நாட்டாமி” என்றனர்

Posted by - September 25, 2016
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் நடத்தைகள் தொடர்பில் வரைவு ஒன்றுசமர்ப்பிக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை.

10 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - September 25, 2016
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் 10 வது நாளாக…