பலூசிஸ்தான் தலைவரை கைது செய்ய பாகிஸ்தான் தீவிரம் Posted by தென்னவள் - September 25, 2016 சுவிட்சர்லாந்தில் இருந்தபடி இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள பலூசிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவரை கைது செய்ய சர்வதேச போலீசான இன்டர்போலின்…
ஜாதிக கெல உறுமய கட்சித் தலைவர் பதவி விலகல் Posted by தென்னவள் - September 25, 2016 ஜாதிக கெல உறுமய கட்சித் தலைமையிலிருந்து பதவி விலகப்போவதாக, ஒமல்பே சோபித தேரர் அறிவித்துள்ளார்.
இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் 96 புள்ளிகள் Posted by தென்னவள் - September 25, 2016 பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடாத்தப்பட்டும் தமிழியல் 2016 கான இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் 96 புள்ளிகள் பெற்று செல்வி…
வாஸ் குணவர்த்தன மீது மற்றும் ஒரு குற்றச்சாட்டு! Posted by தென்னவள் - September 25, 2016 பல குற்றச்சாட்டுக்களுடன் தண்டனைகளை பெற்றுள்ள முன்னாள் பிரதிபொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தனவின் மீது மற்றும் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் Posted by தென்னவள் - September 25, 2016 அரச நிறுவனங்களில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் குறித்து முறைப்பாடு செய்பய்பட்டுள்ளன.
“எழுக தமிழ்” உணர்த்தி நிற்கும் செய்தி என்ன? Posted by நிலையவள் - September 25, 2016 உலகில் எந்த ஒரு இனமும் செய்திராத உன்னத தியாகத்தையும் சந்தித்திராத துயரங்களையும் ஒரு உரிமைப்போராட்டத்துக்காக கண்ட ஒரு இனம் தான்…
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அரசியலில் ஈடுபடத் தீர்மானம் Posted by தென்னவள் - September 25, 2016 மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் அரசியலில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம் குறித்து இலங்கை கவனம்! Posted by நிலையவள் - September 25, 2016 விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு…
அமைச்சர் சரத் பொன்சேகாவை,மஹிந்த ராஜபக்ச தரப்பினர் “நாட்டாமி” என்றனர் Posted by தென்னவள் - September 25, 2016 நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் நடத்தைகள் தொடர்பில் வரைவு ஒன்றுசமர்ப்பிக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை.
10 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் Posted by நிலையவள் - September 25, 2016 தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் 10 வது நாளாக…