யோசித்த ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல மேல்நீதிமன்றம் அனுமதி

Posted by - September 28, 2016
யோசித்த ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் ஹோமாகம நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்சவின் கடவுசீட்டை…

மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை

Posted by - September 28, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு முதன்மை நீதிமன்றத்தில்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200கடல் அட்டைகள் மீட்பு

Posted by - September 28, 2016
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200கடல் அட்டைகள் தமிழ் நாடு – ராமேஸ்வரம்,மண்டபம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் இரண்டு பேர் கைது…

சம்பூர் அனல்மின்னுற்பத்தி பணிகள் இடைநிறுத்தம் – முதலீட்டில் பாதிப்பில்லை – இந்தியா

Posted by - September 28, 2016
சம்பூர் அனல்மின்னுற்பத்தி நிலையத்தின் வேலைத்திட்டம் கைவிடப்பட்டமையானது, இந்தியா இலங்கையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள முதலீடுகளில் தாக்கம் செலுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…

இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு

Posted by - September 28, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட முற்பட்ட 2000க்கும் அதிகமான ராமேஷ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை படையினரால்…

நிஷா பீஸ்வால் – இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு

Posted by - September 28, 2016
அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் இலங்கையின் கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணவர்தனைவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வொசிங்டனில்…

எழுக தமிழ் ஏற்படுத்தியுள்ள சங்கடங்கள்! – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - September 28, 2016
‘எழுக தமிழ்’ பேரணி, எதிர்பார்த்ததைப் போலவே பல எதிர் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியானது. இரண்டு முரண்பட்ட கருத்துக்களைக்…

தகவல் அறியும் உரிமை அனைத்து பிரிவுகளுக்கும் திறந்துவிடப்பட வேண்டும்-ஜனாதிபதி

Posted by - September 28, 2016
ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின்…

சர்வதேசத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டை ஜனாதிபதி மீட்டெடுத்தார்.!

Posted by - September 28, 2016
கடந்த காலங்களில் இலங்கையானது தோல்வி அடைந்த நாடாகவும், சர்வதேசத்தின்  தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், ஊழல், குடும்ப ஆட்சி,  பயங்கரவாதம் என்பன  ஆட்சி…

உலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை

Posted by - September 28, 2016
பொதுவாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக தாய் மற்றும் தந்தை என 2 பேர் இருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2…