யோசித்த ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் ஹோமாகம நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்சவின் கடவுசீட்டை…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு முதன்மை நீதிமன்றத்தில்…
சம்பூர் அனல்மின்னுற்பத்தி நிலையத்தின் வேலைத்திட்டம் கைவிடப்பட்டமையானது, இந்தியா இலங்கையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள முதலீடுகளில் தாக்கம் செலுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் இலங்கையின் கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணவர்தனைவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வொசிங்டனில்…
‘எழுக தமிழ்’ பேரணி, எதிர்பார்த்ததைப் போலவே பல எதிர் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியானது. இரண்டு முரண்பட்ட கருத்துக்களைக்…