இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு

300 0

srilankanஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட முற்பட்ட 2000க்கும் அதிகமான ராமேஷ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

சுமார் 450க்கும் அதிகமான படகுகளில் பிரவேசித்த அவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் எச்சரிக்கப்பட்டு விரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.