இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200கடல் அட்டைகள் மீட்பு

289 0

dggegஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200கடல் அட்டைகள் தமிழ் நாடு – ராமேஸ்வரம்,மண்டபம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

தமிழக கடலோர காவற்துறையினரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களால் வழங்கப்பட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது, குறித்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.