துருக்கிய சதி புரட்சி – 125 பொலிஸ் அதிகாரிகள் கைது

Posted by - October 12, 2016
துருக்கி நாட்டில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். எனினும் அந்த புரட்சி…

ஜெயலலிதா பூரணகுணம் அடைய திருப்பதியில் சந்திரபாபு நாயுடு வழிபாடு

Posted by - October 12, 2016
தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நல குறைவு கரணமாக கடந்த மாதம் 22ஆம் திகதி முதல் சென்னை ஆயிரம்…

ஜெயலலிதாவின் பொறுப்புகள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் வரவேற்பு

Posted by - October 12, 2016
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை நிதி அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வதிற்கு வழங்கி, தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதனை தமிழக சட்டசபை…

தமிழர்கள் மீதான யுத்தம் தொடர்கிறது – ஐ.நா பிரதிநிதியிடம் எடுத்துரைப்பு

Posted by - October 12, 2016
இலங்கையில் தமிழர்களின் சுய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும், தமிழர்கள் மீதான யுத்தம் நிறுத்தப்படவில்லை என்றும், அந்த யுத்தம்…

நாடு ஆபத்தான நிலையில் – மட்டக்களப்பில் மஹிந்த

Posted by - October 12, 2016
யுத்தம் இடம்பெற்ற போது இருந்ததை விடவும் மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் நாடு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான புதிய சட்டமூலத்திற்கு இலங்கை அமைச்சரவை அங்கிகாரம்

Posted by - October 12, 2016
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை…

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க விஷேட குழு நியமனம்

Posted by - October 12, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா…

பிரபாகரனின் உருவம் பொறித்த துண்டுப் பிரசுரம் ஒட்டிய குற்றச்சாட்டில் ஜேர்மனி நாட்டுப் பெண் யாழில் வைத்து கைது

Posted by - October 11, 2016
யாழ்பாணம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறித்த துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார்…

எல்லைதாண்டல் விவகாரப் பேச்சில் வடக்கு முதல்வரை உள்வாங்குங்கள் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் -கடற்றொழில் சம்மேளனம் எச்சரிக்கை-

Posted by - October 11, 2016
எல்லைதாண்டும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நடாத்தப்படவுள்ள பேச்சுவாத்தையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்ட…

இரணைதீவு மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - October 11, 2016
கிளிநொச்சி இரணைதீவில் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரணைதீவு கிராம மக்கள் முறைப்பாடொன்றைப்…