நாட்டைப் பிரிக்கவில்லை – ஜனாதிபதி

Posted by - October 12, 2016
தாம் ஜனாதிபதியானது நாட்டை பிரிக்கவோ, துண்டாடவோ இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தொட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர்…

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு

Posted by - October 12, 2016
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு 1000 ரூபாய் நாள் சம்பளம் வேண்டியும், 6…

மலையக தமிழ் சமூகத்தின் போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் ஆதரவு

Posted by - October 12, 2016
பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் வழங்கப்பட வேண்டும் என மலையகத் தமிழ் சமூகம் நடாத்தி வரும் போராட்டத்திற்கு…

மலையக மக்களுக்கு ஆதரவாக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினர் போராட்டம்!

Posted by - October 12, 2016
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 6 நாள் வேலையும் நாளொன்றிற்கு 1000 ரூபாய் சம்பளத்தையும் வழங்கக் கோரி மகளீர் அபிவிருத்தி…

உலகின் அதிவேகம் கொண்ட கப்பல் சிறீலங்கா வந்தடைந்தது

Posted by - October 12, 2016
நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஓமான் ரோயல் கடற்படைக்கு சொந்தமான  “அல் நாசிர்” கப்பல் சிறீலங்கா  வந்தடைந்துள்ளது.

சிறீலங்கா படையினர் தமிழர் கலைகளையும் இணைத்தே அழித்தனர்-குருகுலராஜா

Posted by - October 12, 2016
எமது பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் எமது சொத்துகளை மட்டும் அபகரிக்கவில்லை எமது கலைகளையும் இணைத்தே அழித்தனர் வடக்கு மாகாண கல்வி…

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - October 12, 2016
சிறீலங்காவில் நீண்டகாலமாக அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சடத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.சிறீலங்கா…

நான்கு வழிச்சாலை பணிக்காக 120 வயது மரம் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டது

Posted by - October 12, 2016
மானாமதுரை அருகே 120 ஆண்டு கால பழமையான மரம் 4 வழிச்சாலை பணிக்காக மாற்று இடத்தில் நடப்பட்டது.மதுரையில் இருந்து பரமக்குடி…

பன்னீர்ச்செல்வம் வசமாகும் ஜெயலலிதாவின் பொறுப்புக்கள்

Posted by - October 12, 2016
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ‘நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்’ என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.…