எதிர்காலத்தில் அரசாங்க தொழிலை பெறுவது கடினம் – அமைச்சர் பாட்டலி

Posted by - December 18, 2016
எதிர்காலத்தில் அரசாங்க தொழிலை பெறுவது மிகவும் கடினம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று இடம்பெற்ற…

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - December 18, 2016
கஞ்சா போதைபொருளை கொண்டுச் சென்ற ஒருவர் ரத்தினபுரி –எம்பிலிப்பிட்டி வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். வேன் ஒன்றில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை…

பொருத்து வீடுகளை வலுகட்டாயமாக மக்களுக்கு வழங்க முயற்சி – ஸ்ரீதரன்

Posted by - December 18, 2016
பொருத்து வீடுகளை வலுகட்டாயமாக மக்களுக்கு வழங்க மீள்குடியேற்ற அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

அரசாங்கத்தின் வருமானம் 959 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!

Posted by - December 18, 2016
நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்க வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 23 வீதம் அதிகாரித்துள்ளதாக…

ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம்

Posted by - December 18, 2016
படகில் பயணித்த உறவினர்களிடம் காசு பெற்றுக்கொண்டது தனக்கு அவமானம் எனக்கூறி நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 6 பொலிஸாரை உதவிப்பொலிஸ்…

32 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு கப்பல் செல்ல அனுமதி

Posted by - December 18, 2016
வடக்கிலிருந்து இந்தியாவிற்கு 32 வருடங்களின் பின்னர் பயணிகள் கப்பலுக்கான அனுமதிவழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் ஜனவரி மாதம்…

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 64 வயது பரீட்சார்த்தி

Posted by - December 18, 2016
இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 64 வயதானபரீட்சார்த்தி ஒருவர் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.பலாங்கொடை பகுதியைச்…

யாழில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்-27 தேர்தல் நிலையங்கள்

Posted by - December 18, 2016
  இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது இளைஞர் பாராளுமன்ற யாழ்ப்பாண மாவட்டத்தில்இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் 32 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக…

வவுனியாவில் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்

Posted by - December 18, 2016
நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கையில் இளைஞர் மற்றும்யுவதிகள் ஆர்வத்துடன் வாக்களித்ததை அவதானிக்க முடிந்தது.வவுனியா மாவட்டத்தில் ஒரு இளைஞர்…