எதிர்காலத்தில் சிவில் விமான போக்குவரத்து சேவை அதிகாரசபையின் பதவிகளுக்கு தொழில்நுட்ப அறிவுடைய இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ள இருப்பதாக போக்குவரத்து மற்றும்…
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சிறீலங்கா கடற்படையினரைத் தவிர வேறெந்த கடற்படையினரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமுடியாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.