கண்ட்ரி கிரேன் பழுதூக்கும் கருவியை இயக்க கூடிய பெண் நியமிக்கபடவுள்ளார்

Posted by - December 23, 2016
இலங்கை துறைமுக வரலாற்றில் முதன் தடவையாக கண்ட்ரி கிரேன் (Gantry Crane) பழுதூக்கும் கருவியை இயக்க கூடிய பெண் ஒருவரை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கொழும்பிற்கு வருகைத்தர வேண்டும்

Posted by - December 23, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கொழும்பிற்கு வருகைத்தர வேண்டும் என…

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இலகு புகையிரத சேவை

Posted by - December 23, 2016
கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இலகு புகையிரத சேவையை விரைவில் ஆரம்பிப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நத்தார் சந்தைக்குள் தாக்குதல் மேற்கொண்ட நபர் சுட்டு கொலை – ஜேர்மனி

Posted by - December 23, 2016
ஜேர்மனியில் நத்தார் சந்தைக்குள் கனரக வாகனத்தை செலுத்தி தாக்குதலை மேற்கொண்ட மர்ம நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிவில் விமான சேவையில் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பு

Posted by - December 23, 2016
எதிர்காலத்தில் சிவில் விமான போக்குவரத்து சேவை அதிகாரசபையின் பதவிகளுக்கு தொழில்நுட்ப அறிவுடைய இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ள இருப்பதாக போக்குவரத்து மற்றும்…

விவசாயப் போதனாசிரியர்களாகப் 12 பேர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

Posted by - December 23, 2016
வடக்கு விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றுவதற்கென பயிற்சித்தர விவசாயப் போதனாசிரியர்களாகப் 12 பேர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில்சிறீலங்காக் கடற்படையினரைத் தவிர வேறெந்தக் கடற்படையினரையும் அனுமதிக்கமுடியாது

Posted by - December 23, 2016
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சிறீலங்கா கடற்படையினரைத் தவிர வேறெந்த கடற்படையினரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமுடியாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாண சபையின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் தோல்வி

Posted by - December 23, 2016
அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 04 வாக்குகளால் ஊவா மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஊவா மாகாண ஆளுநர் எம்.ஜீ.ஜயசேனவினால் குறித்த…

மீண்டும் உயிர்பெற்றது பேர்லினின் கிறிஸ்மஸ் சந்தை

Posted by - December 23, 2016
ஜேர்மன் தலைநகர் பேர்லினில் அண்மையில் கிறிஸ்மஸ் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ட்ரக் வண்டித் தாக்குதலிற்கு பின்னர் நேற்று (வியாழக்கிழமை) தொடக்கம் மீண்டும்…