நல்லாட்சி வந்த பின்னர் வடக்கில் 11 விகாரைகள்! Posted by தென்னவள் - December 25, 2016 நல்லாட்சி அரசு அமைந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் 11 விகாரைகள் புதிதாக முளைத்துள்ளன என்று வடக்கு மாகாண புள்ளி விவரக்…
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலேயே உயரமானதல்ல Posted by தென்னவள் - December 25, 2016 கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலே மிகப் பெரிய நத்தார் மரம் அல்ல என்று கத்தோலிக அமைப்பு…
சிவனொளிபாதமலைக்கு போதைபொருள் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை Posted by தென்னவள் - December 25, 2016 சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை, ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் நேற்று மாலை 03.30…
ரவிராஜ் வழக்கு விவகாரம் – மேன்முறையீடு செய்ய முடிவு Posted by தென்னவள் - December 25, 2016 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு…
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 570 சிறைக் கைதிகளை இன்று விடுதலை Posted by தென்னவள் - December 25, 2016 கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 570 சிறைக் கைதிகளை இன்று விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் ராமமோகனராவுக்கு சிகிச்சை Posted by தென்னவள் - December 25, 2016 ராமமோகனராவ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில்…
மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர் Posted by தென்னவள் - December 25, 2016 127 கோடி மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர் என்று வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் சென்னை கருத்தரங்கில்…
வருமான வரித்துறை சோதனை தமிழ்நாட்டில் தான் அதிகம்: திருமாவளவன் Posted by தென்னவள் - December 25, 2016 மத்திய வருமான வரித்துறையின் சோதனை தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
கறுப்பு பணம் மாற்றம் கூட்டுறவு வங்கி தலைவர்கள்- அதிகாரிகளை நீக்க வேண்டும் Posted by தென்னவள் - December 25, 2016 கருப்புப் பண வெளுப்புக்கு உடந்தையாக இருந்த கூட்டுறவு வங்க தலைவர்கள், அதிகாரிகளை நீக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கையில்…
பாரீஸ் நகரத்தில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை Posted by தென்னவள் - December 25, 2016 பாரீஸ் நகரத்தில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், கொள்ளை முயற்சியில் நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.