தமிழக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் மூன்று பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஏகமனதாக…
இந்த ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று இடம்பெறவுள்ளது. இன்றைய முதலாவது அமர்வில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்படவிருந்தது.…
விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அதிகார சபை ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் சுசில் பிரேம…
நியாயமான முறையில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாமல், ஒழுக்கயீனமான முறையில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்துகின்றவர்களுக்கு ஏற்றவகையில் பதில் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக…