இலங்கை மீனவர்கள் விடுதலை

304 0

10-1439183332-fishermen-boat-600-jpgதமிழக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் மூன்று பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் மூவரும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி தணுஸ்கோடியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரிப்புரைக்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.