நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

251 0

maithri7நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘பேண்தகு அபிவிருத்தியின் மூன்றாண்டு திட்டம்’ என்ற தொனிபொருளில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நாட்டையும் மக்களையும் வறுமையிலிருந்து விடுவிக்கும் காலத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.