இலங்கை இளைஞர்கள் சீனாவின் கூலிக்காரர்கள்

273 0

keheliya-750x450இலங்கை இளைஞர் யுவதிகளை சீனாவின் கூலிக்காரர்களாக மாற்றுதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வல இதனை தெரிவித்துள்ளார்.

காவல்துறை பலத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை அழிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.