சதிகளால் இளைஞர்களும் யுவதிகளுமே பாதிக்கப்படுவார்கள் – பிரதமர்

233 0

ranilசதிகள் மூலம் இந்த நாட்டு இளைஞர்களும் யுவதிகளுமே பாதிக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வின்போது தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது சுதந்திரம் உள்ளது.

மக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் எதிர்ப்புக்களை வெளியிடுவதற்கும் உரிமை உள்ளது.
மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பிழைகளை திருத்திக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது.
எனினும் சிலர் நாட்டிற்கு கொண்டுவரப்படும் முதலீடுகளை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர்.

இதன் மூலம் நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு கிடைக்கும் தொழில் வாய்ப்புக்களே இல்லாது போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.