ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல்

Posted by - January 15, 2017
இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இயக்குனர்…

இந்தியா அனுபவம் வாய்ந்த நிர்வாகியை இழந்துவிட்டது!

Posted by - January 15, 2017
தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இந்தியா அனுபவம் வாய்ந்த…

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்!

Posted by - January 15, 2017
தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.  உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுர்ஜித் சிங் பர்னாலா சிகிச்சை…

சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 6 பேர் பலி- 15 பேர் காயம்

Posted by - January 15, 2017
சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் வரவேண்டுமென்றால் முழு பாதுகாப்பு வேண்டும்: முஷராப்

Posted by - January 15, 2017
பாகிஸ்தான் திரும்பி வரவேண்டுமென்றால் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - January 14, 2017
ஹிக்கடுவை – பிரதேசத்தில் கடலில் மூழ்கி சிகிச்சைப்பெற்று வந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு மழை இல்லை

Posted by - January 14, 2017
இலங்கையில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் போதுமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் கே.…

வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சுத்தமான குடிநீர் வசதி 

Posted by - January 14, 2017
வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மூன்று லட்சம் ரூபா பெறுமதியில் சுத்தமான குடிநீர் வகதி ஏற்படுத்தி…

எதிர்வரும் 22 இல் மட்டக்களப்பில் நடைபெறும் எழுக தமிழ் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் கலந்துகொள்வார்!

Posted by - January 14, 2017
எதிர்வரும் 21ஆம் நாள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள எழுகதமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்வாரென தமிழ் மக்கள்…