‘அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம்’ என்கின்ற சர்ச்சைக்குரிய சொற்றொடரானது இன்று சிறிலங்காவின் இடைக்கால நீதி தொடர்பில் விவாதிக்கப்படும் பேசுபொருளாக…
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பத்தினர் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. உவர்நீரை நன்நீராக்கும்…
நாட்டிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன்தான் இருக்கின்றார்கள் என்பதை இன்றைய சந்திப்பின் போது மாகாண முதலமைச்சர்கள்…
கொட்டகலை – ஸ்டோனிகளிப் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்பாக…