இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

Posted by - November 8, 2025
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலி – ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

Posted by - November 8, 2025
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாகொட்டுவெல்ல பகுதி கடற்கரையில், நேற்று(07) மதியம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும் லொறியுடன் சந்தேகநபர் கைது

Posted by - November 8, 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மற்றும் ஒரு லொறியுடன் சந்தேகநபர் ஒருவர், துங்கல்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர் பொலிஸாரால் மீட்பு

Posted by - November 8, 2025
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துகல கடலில் நீராட சென்ற ஒருவர், நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ்…

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - November 8, 2025
கெப்பட்டிபொல – பெலும்கல சந்திப் பகுதியில் உள்ள, வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (07) மின்சாரம் தாக்கியதை தொடர்ந்து…

மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தும் நழுவல் போக்கை ஜனாதிபதி முன்னெடுக்கிறார் – ரவூப் ஹக்கீம்

Posted by - November 8, 2025
மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கான நழுவல் போக்கினையே ஜனாதிபதி முன்னெடுக்கிறார். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எடுக்கும்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க சி.ஐ.டியில் முன்னிலை!

Posted by - November 7, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  முன்னிலையாகியுள்ளார்.

நெடுந்தீவில் தொல்பொருள் சின்ன சேதம்: பிரதேச சபை தவிசாளர் உட்பட ஆறு பேர் கைது!

Posted by - November 7, 2025
நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது…

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சதியில் ஒன்பது முக்கிய குற்றவாளிகள்

Posted by - November 7, 2025
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சதித்திட்டத்தின் பின்னணியில் ஒன்பது முக்கிய குற்றவாளிகள் இருப்பது விசாரணைகளில் உறுதியானதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று வெள்ளிக்கிழமை…

தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை ; முத்து நகர் விவசாயிகள்

Posted by - November 7, 2025
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை (07) 52 ஆவது நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர்.