இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பிரான்ஸ் அளித்துள்ள கௌரவம்

Posted by - November 25, 2025
இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டின் விடுதலைக்கான முயற்சிகளில் பங்கேற்று தன் உயிரையே தியாகம் செய்த இந்திய வம்சாவளியினரான பெண் ஒருவரை…

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல்

Posted by - November 25, 2025
கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் வாதாடும் சட்டத்தரணி  சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

ஜப்பானின் எச்சரிக்கையையடுத்து டிரம்ப் – ஜின்பிங் அவசர தொலைபேசி உரையாடல்

Posted by - November 25, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் நேற்று தொலைபேசியில் உரையாடி, இரு நாடுகளின் உறவுகளில் முக்கியமான பல…

இராணுவத்தினரின் பெற்றோருக்காக வழங்கப்படும் கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை! – அருண ஜயசேகர

Posted by - November 25, 2025
இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்பட்ட  கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை. பயனாளர்களின் விபரம் மாத்திரமே கோரப்பட்டுள்ளது. கொடுப்பனவு இடைநிறுத்தியதாக குறிப்பிட்டு ஒரு தரப்பினர்  அரசாங்கத்துக்கு…

ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி கண்டனம்!

Posted by - November 25, 2025
புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள…

யாழ். மூளாயில் தவறான முடிவெடுத்து சிறுமி உயிர் மாய்ப்பு!

Posted by - November 25, 2025
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து 24ஆம் திகதி திங்கட்கிழமை உயிர் மாய்த்துள்ளார். மூளாய் –…

20 சதவீதமான பெண்கள் உடலியல், உளவியல் மற்றும் வார்த்தை ரீதியிலான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள்

Posted by - November 25, 2025
பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்த…

எமது காலத்தில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

Posted by - November 25, 2025
மலையகத்தில் இருக்கும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மை குறை கூறிக்கொண்டிருக்காமல், நாங்கள் எமது காலத்தில் மலையகத்தில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை…

அநுராதபுரம் திஸா வாவியில் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

Posted by - November 25, 2025
அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்மத்த பகுதியிலுள்ள திஸா வாவியில் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான முழுமையான தகவல்கள்…

பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை

Posted by - November 25, 2025
பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என பிரித்துப் பார்ப்பதில்லை. தேவைக்கு ஏற்றவகையில் தேவைகளை பூர்த்திசெய்ய …