தேசிய கடன் பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போவதில்லை

Posted by - September 1, 2019
நாட்டின் தேசிய கடன் பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாறாக…

மெக்சிகோ பார் தீவிபத்து – பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

Posted by - September 1, 2019
மெக்சிகோவின் வெராகுரூஸ் மாநிலத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

ஏமன்: சிறைச்சாலை மீது சவுதி அரேபியா கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் – 60 பேர் பலி

Posted by - September 1, 2019
ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று நடத்திய வான்வழி

நாங்குனேரி தொகுதியில் யார் போட்டி? முக ஸ்டாலின் பேட்டி

Posted by - September 1, 2019
நாங்குனேரி தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று மு.க. ஸ்டாலின்…

பா.ஜனதா புதிய தலைவர் டிசம்பர் மாதம் அறிவிப்பு- பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

Posted by - September 1, 2019
தமிழக பா.ஜனதா புதிய தலைவர் டிசம்பர் மாத இறுதியில் நியமிக்கப்பட உள்ளார் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பணிபகிஷ்கரிப்புக்கு தயாராகும் அபிவிருத்தி அதிகாரிகள்

Posted by - September 1, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில்…

ஹிஸ்புல்லாவுக்கு நட்டயீடாக ஐந்து சதம் கூட செலுத்தப் போவதில்லை – அதுரலிய

Posted by - September 1, 2019
சிறைப்பிடித்தால் கூட செலுத்துவதற்கு என்னிடம் பணம் இல்லை. இவ்வாறானவொரு நிலையில்  ஹிஸ்புல்லாவுக்கு  நட்டயீடு வழங்குவதற்கான எந்த அவசியமும் எனக்கு இல்லை.…

கம்பெரலிய செயற்திட்டம் அரசியல் பிரச்சாரம் – பந்துல

Posted by - September 1, 2019
கம்பெரலிய செயற்திட்டத்தின் ஊடாக மக்களுக்க அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக அரசியல் பிரச்சாரமே முன்னெடுக்கப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன…