தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி ,Butterblume Berlin.

Posted by - December 5, 2025
தாயகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் கடுமையான பாதிக்குள்ளான மக்களுக்கு, 04/12/2025 அன்று “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்முறவுகளுக்கு உதவுவோம்” எனும் தோனிப்போருளில், ஜேர்மன்…

மாவீரர் நாள் பெல்சியம் அன்வேர்ப்பன் மாகாணத்தில் உணர்வுபூர்வமான முன்னெடுக்கப்பட்டது.

Posted by - December 3, 2025
எம் தாய் நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றும் நாளே ‘நவம்பர் 27…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- நோர்வே தமிழ்முரசம் வானொலி.

Posted by - December 3, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த 32…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-சுவிஸ் – உறவுக்குக் கைகொடுப்போம் அமைப்பு.

Posted by - December 2, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த 22…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-நெதர்லாந்து வாழ் தமிழ்மக்கள்.

Posted by - December 2, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டம் நெட்டாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த 22…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- பிரித்தானியா தளிர்கள் அமைப்பு.(01.12.2025)

Posted by - December 2, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள அம்பாறை மாவட்டம் கல்முனைப்பிரதேச துறைவந்தியமடு கிராமத்தைச்சேர்ந்த 65…

தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம் – ஒரு நடைமுறை அரசின் மறுக்க முடியாத சாட்சியம்

Posted by - December 2, 2025
அழிக்கப்பட்டது ஒரு அமைப்பல்ல; ஒரு உருவாகிக் கொண்டிருந்த அரசே 2009 என்பது ஒரு ஆண்டின் பெயர் மட்டுமல்ல. அது தமிழின…

டென்மார்க் கொல்பேக் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்.

Posted by - December 1, 2025
27.11.2025 அன்று கொல்பேக் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் 2025 ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நடந்தேறியது. கொல்பேக் நகரில் Kulturkasernen…

மாவீரர் நாளில் யேர்மனிக் கிளையின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. ந.திருநிலவன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை .

Posted by - December 1, 2025
மாவீரர் நாளில் யேர்மனிக் கிளையின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. ந.திருநிலவன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை.

பெருந்திரளான மக்களுடன் டென்மார்க்கில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.

Posted by - December 1, 2025
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது கடந்த 27.11.2025 அன்று டென்மார்க்கில் கேர்னிங் நகரில் பெருந்திரளான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது.…