நாடுக்கு ஐந்து வகையான நெருக்கடிகள் – ஜே.வி.பி

Posted by - July 14, 2016
நாடு தற்சமயம் ஐந்து வகையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.…

நிஷா பிஸ்வால் திருகோணமலை விஜயம்

Posted by - July 14, 2016
இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் இன்று திருகோண மலைக்கு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். திருகோணமலை…

வெலிக்கடை சிறைச்சாலை இடமாற்றப்படவுள்ளது

Posted by - July 14, 2016
வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை உயர்நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு அருகில் உள்ள இடத்துக்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை…

எட்கா தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மஹிந்த ஆதரவு அணி

Posted by - July 14, 2016
இந்திய இலங்கை பொருளாதார உடன்டிக்கை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை மஹிந்த ஆதரவு அணியின்…

வித்தியாவின் கொலை வழக்கில் நீதவானின் அதிரடி முடிவுகளால் தீடிர் திருப்பங்கள் (முழுமையானவிபரங்கள் வீடியோ பதிவு இணைப்பு)

Posted by - July 14, 2016
வித்தியாவின் வழக்கு விசாரணை வழமைக்கு மாறாக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே தற்போது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக ஆயுதம் தாங்கிய பொலிஸார்…

பரணகமவின் அதிமேதாவித்தனமும் கொத்தணிக் குண்டு சர்ச்சையும் !

Posted by - July 13, 2016
காணாமற் போனோர் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவினால் கடந்த வாரம் விடுக்கப்பட்ட அறிக்கையானது போர்க் காலத்தில்…

நாமல் ராஜபக்ஸவின் கைது குறித்து ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்படும் – கூட்டு எதிர்க்கட்சி

Posted by - July 13, 2016
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் கைது தொடர்பில் ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.  சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை…

கண்டியில் நடைபெறவுள்ள போராட்டத்தை தடுக்கவே நாமல் கைது- திலும் அமுனுகம

Posted by - July 13, 2016
கண்டியில் நடைபெறவுள்ள போராட்டத்தை தடுக்கவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும்…

75 நாட்கள் அல்ல 75 மணித்தியாலங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம்

Posted by - July 13, 2016
இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் 75 நாட்கள் அல்ல 75 மணித்தியாலங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே வடக்கு…

கிளிநொச்சி முரவுமோட்டை ஆற்றில் சடலம் மீட்பு

Posted by - July 13, 2016
கிளிநொச்சி – முரசுமோட்டைப் பகுதியில் உள்ள ஜயன்கோவிலடி ஆற்றங்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முரசுமோட்டை சேற்றுக் கண்டியை சேர்ந்த…