நாடு தற்சமயம் ஐந்து வகையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான கொடுக்கல் வாங்கல் மூலம் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சகல வழிகளிலும் ஊழல்கள் காரணமாக நாட்டை இன்று முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதுள்ளது.
இதன்காரணமாகவே கடன் சுமை அதிகரித்துள்ளதாக விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.