கிளிநொச்சி – முரசுமோட்டைப் பகுதியில் உள்ள ஜயன்கோவிலடி ஆற்றங்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முரசுமோட்டை சேற்றுக் கண்டியை சேர்ந்த 33 வயதான மகாலிங்கம் சுமன் என்பவரே இச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆற்றில் அவர் நீராடிக்கொண்டு இருந்ததை ஊர் மக்கள் கண்டுள்ளனர். அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து ஆற்றில் இறங்கி தேடிய போது அவரின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு கரையில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் சுமார் 2 மணித்தியாலங்கள் கடந்து விட்ட நிலையிலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவில்லை.
குறித்த நபர் உயிரிளந்ததில் சந்தேகம் உள்ளது. பொலிஸார் சீரான விசாரணைகளை மேற்கொள்ள பின்னடிக்கின்றார்கள் என்றும் உயிரிளந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

