வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை உயர்நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு அருகில் உள்ள இடத்துக்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்
இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் குறித்த சிறைச்சாலை நான்கு பிரிவுகளை கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்;
இதன் அடிப்படையில் சந்தேகத்துக்குரியவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு முன்னர் வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் தடுத்துவைக்கப்படுவர் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025